‘கொரோனா’ புத்தாண்டு கொத்தணியால் 412 ஆண்களும், 303 பெண்களும் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் 2021 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்று வரை 715 பேர் உயிரிழந்துள்ளனர் – என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

412 ஆண்களும், 303 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையில் 13 பேர் மட்டுமே பலியாகினர். எனினும், 2ஆம் மற்றும் 3ஆம் அலைகளிலேயே அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Related Articles

Latest Articles