சஜித்தை களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான கூட்டணி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளடங்கலாக பங்காளி கட்சிகளுனுடைய விசேட கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்மொழிந்தார். அதனை தவிசாளர் சரத் பொன்சேகா வழிமொழிந்தார்.

Related Articles

Latest Articles