சட்டவிரோத சிகரெட் பக்கட்டுகளுடன் டயமகவில் இருவர் கைது!

சட்டவிரோத சிகரெட் பக்கட்டுகள் 150 உடன் டயகம பொலிஸாரால் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த ஆட்டோவையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

கம்பளையிலிருந்து டயகம பகுதிக்கு மேற்படி சிகரெட் பக்கெட்டுகளை எடுத்து செல்லப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரமே டயகம பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நாளை (8) நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles