நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆறு பேர்பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
18 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9 ஆயிரத்து 688 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5வீடுகள் முழுமையாகவும் 1,246 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்திலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளது.