கொழும்பு உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 579 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏடு பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் ஒரு வீடு முழுமையாகவும், ஆயிரத்து 545 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
30 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. மேல் மாகாணத்திலேயே 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.