‘ஜனாதிபதி செயலாளரை உடன் நீக்கவும்’ – முறுத்தெட்டுவ ஆனந்த தேரர் வலியுறுத்து

ஜனாதிபதி செயலாளர் பிபி ஜயசுந்தரவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

” நாட்டு மக்களின் ஆதரவை குறுகிய காலப்பகுதியில் இழந்த அரசாங்கமாக கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே காணப்படுகின்றது. ஜனாதிபதிக்கு இந்நிலைமை ஏற்படுவதற்கு பிபி ஜயசுந்தரதான் காரணம். எனவே, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

மக்களின் மனம் அறிந்த ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.”  -எனவும் தேரர் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles