ஜனாதிபதி தேர்தல் சமர் – ரணிலுக்கு வழிவிட்டு ஒதுங்குகிறது மொட்டு கட்சி?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது – என்று அக்கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று நேற்று முன்தினம் இரவு மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தின்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

” ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளர், அது தொடர்பில் நாம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. எமது கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் அல்லது நிறுத்தாமலும் இருக்கலாம். ” – எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார் .

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஜனாதிபதி ரணல் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles