ஜனாதிபதி கோட்டாவின் விசேட உரை நாளை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (25) இரவு 8.30 மணிக்கு, நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

கொரோனா நெருக்கடி நிலைமை, மக்களுக்கான நிவாரணம், பொருளாதார மீட்பு நடவடிக்கை உட்பட முக்கிய சில அறிவிப்புகளை விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles