டான் பிரியசாத் பாதாள குழு உறுப்பினர் அல்லர்: மொட்டு கட்சி

” டான் பிரியசாத் பாதாள குழு உறுப்பினர் அல்லர். எனவே, அவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் பாதாள குழுவுக்கு தொடர்பு இருக்கும் என நம்பவில்லை.” – என்று மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” டான் பிரியசாத் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் அல்லர். சிங்கள, பௌத்த மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த துணிச்சல்மிக்க இளைஞன். மாற்று அரசியல் கருத்தை கொண்டிருந்தவர்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, மக்கள் சுதந்திரமாக கொலை செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

 

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles