தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 27 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 30 ஆயிரத்து 42 பேர் அச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.