தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த நாளிலிருந்து இதுவரை இச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
