‘தமிழினத்திற்கு எதிரானவன் போல என்னை சித்தரிப்பது வேதனை அளிக்கிறது’

“என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது.” – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையிலான ‘800’ படத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்ககூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் முரளிதரன் இன்று (16) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கை வருமாறு,

Related Articles

Latest Articles