🛑தலாவ பஸ் விபத்து! #update
🛑 17 வயது மாணவன் பலி: சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர். கருத்தரங்கில் பங்கேற்று வீடு திரும்பும்வேளையிலேயே துயர் சம்பவம்.
🛑உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சாதாரண தரப்பரீட்சை கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட பஸ் விபத்துக்குள்ளாகும்வேளை 47 பேர் இருந்துள்ளனர்.
🛑காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
🛑அநுராதபுரம் வைத்தியசாலையில் 31 பெண்கள் உட்பட 47 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.










