தீ விபத்தில் தாய், தந்தை, மகள் பலி!

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களின் 15 வயது மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles