தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வேட்புமனுவில் நாளை கையொப்பம்

உள்ளாட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவில் நாளை கையொப்பமிடவுள்ளனர்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles