தேர்தல் அரசியலுக்கு குட்பாய் கூறினார் மைத்திரி

இனிய எந்தவொரு தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தலில் களமிறங்காவிட்டாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் மைத்திரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles