‘அச்சம் வேண்டாம் – போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது’

நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், முத்துராஜவெல களஞ்சியத்திலிருந்து 40,000 மெற்றிக் டன் டீசல் தற்போது இறக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 36,000 மெற்றிக் டன் பெற்றோல் பெறப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles