தொடரும் விலை அதிகரிப்பு

உணவு பொதி மற்றும் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அதனடிப்படையில் நாளை (23) முதல் அமுலாகும் வகையில், உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேநீர் கோப்பையொன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles