நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 11 பேருக்கும், ஏனைய மூவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிசெய்ப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஐக் கடந்துள்ளது. 3,296 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles