நாட்டில் மேலும் 272 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 272 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 269 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த மூவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles