நாட்டில் மேலும் 2,884 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 43 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles