நாட்டில் மேலும் 3,588 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles