நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனாவிலிருந்து 66 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 124 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 375 பேர் உயிரிழந்துள்ளனர்.
2ஆவது அலைமூலம் இதுவரை 68 ஆயிரத்து 691 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.