‘ நாட்டுக்கு தலையிடியாக மாறிய புத்தாண்டு கொத்தணி’ – ஒரு லட்சத்து 1,932 பேருக்கு கொரோனா!

புத்தாண்டு கொத்தணியால் ஒரு லட்சத்து ஆயிரத்து 932 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

2021 ஏப்ரல் 15 முதல் ஜுன் 5 ஆம் திகதி காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 254 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 281 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles