‘நான் சிங்கள பௌத்த தலைவன் – பௌத்தத்தின் அடிப்படையிலேயே நாட்டை ஆள்வேன்’

நான் சிங்கள, பௌத்த தலைவன். பெளத்த சித்தார்ந்தங்களுக்கு அமையவே நாட்டை ஆள்வேன். அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படும்.
இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். சுதந்திர தின உரையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சுதந்திர தின நிகழ்வு மற்றும் ஜனாதிபதியின் உரை

Related Articles

Latest Articles