நாவலப்பிட்டிய வாசி உட்பட கொரோனாவால் மேலும் ஐவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 520  ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்,

Related Articles

Latest Articles