நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 77 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் வருமாறு,