2021 மார்ச் முதலாம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 72 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 7 நாட்களில் கண்டி மாவட்டத்தில் 114 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 76 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 1,072 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்றியுள்ளது.










