நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், ஹப்புகஸ்தலாவ பிரிவில் மூவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 959 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

Related Articles

Latest Articles