பதுளை, சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவவால், 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும் படையினர் இனைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வனர்த்தம் நேற்றிரவு 9:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
ராமு தனராஜ்