பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா மாவட்டங்களுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள்

பதுளை மாவட்டத்துக்கு மேலும் இரு லட்சம் சினோ பாம் தடுப்பூசிகளும், நுவரெலியா மாவட்டத்துக்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இலங்கைக்கு நாளை 20 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் வரவுள்ளன.

இவற்றில் குருணாகல் மாவட்டத்துக்கு 4 லட்சம் தடுப்பூசிகளும்,  காலி மாவட்டத்துக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகளும், அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.

மாத்தறை, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தலா 2 லட்சம் தடுப்பூசிகள் வீதமும்,  புத்தளம், நுவரெலியா, மொனறாகலை, பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles