பதுளை மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு வீடுகள்!

பதுளை மாவட்டத்தில் மண்சரிவுபோன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் 250 குடும்பத்தினருக்கும்  வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளைமாவட்ட இணைப்பாளர் சன்ஜீவ சமரக்கோன்,மேற்படித் தகவல்களை வழங்கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுதற்காலிகமான கூடாரங்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்துவரும் 250 குடும்பங்களுக்கு நிருமாணிக்கப்படும் வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. இடர் முகாமைத்துவ நிலையம்  இவ் வீடுகளை அமைக்கவுள்ளது.

எம். செல்வராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles