பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி (Video)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றம் வருகை தந்தார்.

அவர் சபைக்குள் வரும்போது ஆளுங்கட்சியினர் வரவேற்றனர். எதிரணியினர் கூச்சலிட்டனர்.

நாடாளுமன்றத்தை சூழ இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Related Articles

Latest Articles