பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பிரதமர் பதவி விலகியதும், தற்போதைய அமைச்சரவை கலைந்துள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த பின்னர், புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்.
