இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.