Homeஉள்நாடு உள்நாடுசெய்தி புதிய நீர் இணைப்பு கட்டணம் அதிகரிப்பு October 18, 2022 இன்று (18) முதல் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணமானது 70 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு மாவீரர் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்! சினிமா திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’ உள்நாடு அடுத்த தேர்தலில் ஆட்சி கவிழுமாம்: கூறுகிறார் சரத் வீரசேகர! Latest Articles உள்நாடு மாவீரர் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்! சினிமா திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’ உள்நாடு அடுத்த தேர்தலில் ஆட்சி கவிழுமாம்: கூறுகிறார் சரத் வீரசேகர! உள்நாடு ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி உள்நாடு தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்குரிய ஏற்பாடு தீவிரம்! Load more