தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருக்க எதிர்ப்பார்க்கின்றோம் – என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்தவாரம் முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்திய கடன் உதவி திட்டத்தின்கீழ் டீசல் கிடைக்கப்பெறவுள்ளது எனவும் அவர் கூறினார்.