” சம்பள உயர்வு வருவதற்கு முன்னரே பெருந்தோட்டக் கம்பனிகள் விளையாட்டை ஆரம்பித்துள்ளன. இந்த விளையாட்டை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.” – தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.
ஊடக சந்திப்பின் மனோ தெரிவித்த கருத்துகள் – வீடியோ – லிங்கை க்ளீக் செய்யவும்
