அனுராதபுரத்தில் தம்புத்தேகம உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ‘அக்கா’ என அழைக்கப்படும் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றை சோதனையிட்டபோதே போதைப்பொருள் சகிதம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.










