போராட்டக்களத்தில் மோதல் – நால்வர் காயம்

காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அலரிமாளிகை வளாகத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின்போது 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles