மண்சரிவில் சிக்குண்டு மேலும் இருவர் பலி!

குருணாகல், ரிதீகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இருவர் பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீடொன்றின்மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குருணாகலை பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவு சம்பவத்தில் யுவதியொருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles