மண்மேடு சரிந்து விழுந்ததில் 16 வயது மாணவன் பலி!

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹனுவர, கல்லவத்த பகுதியில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

16 வயதான செனரா டில்சான் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலைவேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles