மலையகத்தில் 249 வீடுகள் கையளிப்பு !

பெருந்தோட்ட மக்களுக்குரிய 249 வீடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. இதில் அரசியல்வாதிகள் பங்கேற்கமாட்டார்கள்.
அதிகாரிகள் அவற்றை கையளிப்பார்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போNது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

‘ காணி வழங்கல், காணி உரிமை வழங்கல் மற்றும் அஸ்வெசும வேலைத்திட்;டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.” – எனவும் அமைச்சர் கூறினார்.

Related Articles

Latest Articles