கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 36 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் ஏழு பேரும், மே 2 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதிவரை 29 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.
கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பதுளை உள்ளிட்ட மலையக மாவட்டங்களில் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.