மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைக்கவும் – மேர்வின் வலியுறுத்து

” துட்டகைமுனு மன்னருக்கு பிறகு இந்நாட்டில் உருவான சிறந்த தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவரிடம் 6 மாதங்களுக்கு நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.”- என்று முன்னாள் அமைச்சர் மேர்வில் சில்வா தெரிவித்துள்ளார்.

” மஹிந்த ராஜபக்சவை நான் மதிக்கின்றேன். அவர் சிறந்த தலைவர். போரை முடித்தவர். பல அபிவிருத்திகளை செய்துள்ளார். ஆனால் தற்போதைய அரசின் செயற்பாடுகள் அவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. பெயரளவில் மட்டுமே மஹிந்த பிரதமராக இருக்கின்றார். அவரிடம் நாட்டை 6 மாதங்களுக்கு ஒப்படைக்கவும். மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இதற்கான ஏற்பாடுகளை செய்யவும்.

நான் இன்று மஹிந்த ராஜபக்சவுடன் இருந்திருந்தால் அவரை அழைத்துக்கொண்டு அரசிலிருந்து வெளியேறி இருப்பேன். மஹிந்தவை சூழ இன்று மோசடியான சிலரே உள்ளனர். அவர்கள் இருக்கும்வரை மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்.”- என்றும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles