மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 49 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 49 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இன்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 17 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 32 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 446 பேருக்கு  வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles