மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (15) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நாளைக்கு பிறகு மீண்டும் மின்வெட்டு அட்டவணையில் மாற்றம் செய்யப்படும்.

Related Articles

Latest Articles