பிரதி சபாநாயகராக நேற்று தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அப்பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான பதவி துறப்பு கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
