முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

முகக்கவசம் அணியாமல் வீதியில் நடமாடுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாநகர எல்லையில் முகக்கவசம் இன்றி நடமாடுபவர்கள் ‘என்டிஜன்ட்’ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles