முதல் தேர்தல் முடிவு 1.30 மணிக்கு – மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!

பொதுத்தேர்தல் தொடர்பான முதலாவது பெறுபேறு இன்று மதியம் 1.30 மணியளவில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தபால்மூல வாக்களிப்பு பெறுபேறுதான் முதலில் வெளியாகும் எனவும், மன்னார் மாவட்டத்திலிருந்தே முதல் முடிவு கிடைக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles